Don't Miss!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- News இனி ஈசியா லோயர் பெர்த் கிடைக்கும்.. நாமலே சீட்டை செலக்ட் பண்ணிக்கலாம்! ரயில்களில் வரும் சூப்பர் வசதி
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
செல்ல பேத்தியை கொஞ்சும் ராதிகா சரத்குமார்.. வைரலாகும் புகைப்படம் !
சென்னை : செல்லப்பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் ராதிகா சரத்குமார் வைரலாகும் புகைப்படம்.
Recommended Video
இந்த ஊரடங்கு காலங்களில் வீட்டில் இருப்பதுதான் பாதுகாப்பு அதுவும் தங்கள் குடும்பத்துடன் நேரம் கழிப்பதுதான் ஒரு பாசிடிவிட்டியை தரும் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் பிரபலங்கள் அனைவரும் தங்களின் வீட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வசித்து வருகின்றனர்.
ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் இவருக்கு கடந்த 2016 ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரம் அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவருக்கு ஏற்கனவே தாரக் என்று ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவருக்கு கடந்த மாதம் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது இந்த குழந்தைக்கு ராத்யா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
லாக் டவுனிலும் அடங்காத தமிழ் ராக்கர்ஸ்.. வெளியான சில மணி நேரங்களிலேயே லீக்கான Extraction!
இந்நிலையில் ராதிகா தன் செல்லப்பேத்தி ராத்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதில், அவர் குழந்தையை கொஞ்சி விளையாடுகிறார் அருகில் அமர்ந்துள்ள சரத்குமார் குழந்தையை பார்த்து சிரித்தபடி இருக்கிறார். இந்த புகைப்படம் அனைவரும் கவரும் வண்ணம் உள்ளதால் தற்போது வைரலாகி வருகிறது.
எப்போதும், ஷூட்டிங் என பிஸியாக இருக்கும் ராதிகாவுக்கு இந்த லாக்டவுன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், அதுவும் தன் செல்லப்பேத்தியுடன் இருக்க ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
இந்த நேரத்தில் அனைவரும் தங்களின் குடும்பத்துடன் நேரம் கழித்தால் மன வலிமைக்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். எனவே நம்மை போலவே பிரபலங்கள் அனைவரும் வீட்டில் குடும்பத்துடன் இருக்கின்றனர். அவர்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலையதலங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.