Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தெய்வத்துடன் போய் கேரள முதல்வரிடம் ரூ. 1 கோடி அளித்த ராகவா லாரன்ஸ்
சென்னை: நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி அளித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். கேப்டன் விஜயகாந்த் ரூ. 1 கோடி, விஜய் ரூ. 70 லட்சம், விக்ரம் ரூ. 35 லட்சம் என்று பலரும் லட்சக் கணக்கில் உதவி செய்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப் போவதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் அறிவித்தார். அறிவிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் தெய்வமாக கருதும் அம்மாவுடன் நேற்று கேரளாவுக்கு கிளம்பிச் சென்றார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ரூ. 1 கோடிக்கான காசோலையை அளித்தார். பினராயி விஜயனை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.
Hi Friends and Fans..! Now I’m in Kerala. yesterday i met Honorable Chief Minister of Kerala Shri. Pinarayi Vijayan sir and handed over my donation for flood relief with my mother..
— Raghava Lawrence (@offl_Lawrence) August 26, 2018
To do more service I need all your blessings.. pic.twitter.com/gOcwYfUkaE
ராகவா லாரன்ஸ் செய்த செயலை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் நல்லா இருக்கணும் என்று அவரை பாராட்டியுள்ளனர்.