Don't Miss!
- News விஜயகாந்த்தை "வட்டமிட்ட" பாஜக.. அவசர அவசரமா மோடி அப்படி சொன்னாரே, இப்ப என்னாச்சு? குழம்பும் தேமுதிக
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராகவா லாரன்ஸின் உதவியாளரும், நடிகருமான பரத் தூக்கு போட்டு தற்கொலை
Recommended Video
சென்னை: நடிகரும், ராகவா லாரன்ஸின் உதவியாளருமான பரத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் பரத். அவர் டான்ஸ் தவிர நடிகராகவும் இருந்து வந்தார். சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் நண்பர்களுடன் வீடு எடுத்து வசித்து வந்தார்.
மின்சார கனவுகள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் பரத். மாற்றுத் திறனாளியான பரத் ராகவா லாரன்ஸின் நடனக் குழுவில் இருந்தார். மேலும் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் குழந்தைகளுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்து வந்தார்.
நீ சுயஇன்பம் அனுபவித்ததை உலகமே பார்த்துவிட்டது: நடிகையை அதிர வைத்த பாட்டி
35 வயதான அவர் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.