Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ராகவா லாரன்ஸின் உதவியாளரும், நடிகருமான பரத் தூக்கு போட்டு தற்கொலை
Recommended Video
சென்னை: நடிகரும், ராகவா லாரன்ஸின் உதவியாளருமான பரத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் பரத். அவர் டான்ஸ் தவிர நடிகராகவும் இருந்து வந்தார். சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் நண்பர்களுடன் வீடு எடுத்து வசித்து வந்தார்.
மின்சார கனவுகள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் பரத். மாற்றுத் திறனாளியான பரத் ராகவா லாரன்ஸின் நடனக் குழுவில் இருந்தார். மேலும் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் குழந்தைகளுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்து வந்தார்.
நீ சுயஇன்பம் அனுபவித்ததை உலகமே பார்த்துவிட்டது: நடிகையை அதிர வைத்த பாட்டி
35 வயதான அவர் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.