Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரகுவரனின் மகனை பார்த்திருக்கிறீர்களா?: வைரலாகும் புகைப்படம்
Recommended Video
சென்னை: மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
மறைந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டார். அவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். கல்லூரியில் படிக்கும் ரிஷியின் புகைப்படம் வெளிவந்தது இல்லை.
இந்நிலையில் ரிஷியின் புகைப்படம் வெளியாகி தீயாக பரவியுள்ளது.
நடிகர்
எத்தனை நடிகர்கள் வந்தாலும் தமிழ் சினிமாவில் ரகுவரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் அதில் நிச்சயமாக ரகுவரன் கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
பாடல்
நடிகர் ரகுவரனை அனைவருக்கும் தெரியும். ஆனால் இசையில் ஆர்வம் உள்ள ரகுவரனை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ரோகினி ரகுவரனுக்காக ஒரு காரியத்தை செய்துள்ளார்.
ரிலீஸ்
ரகுவரன் எழுதி, பாடிய பாடல்களை ஒரு ஆல்பமாக தயாரித்தார் ரோகினி. அந்த ஆல்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின்போது ரிஷிவரனுடன் ரோகினியுடன் ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
|
மகிழ்ச்சி
ரஜினிகாந்த் ரகுவரனின் இசை ஆல்பத்தை வெளியிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரோகினி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ரிஷியை பார்த்த ரசிகர்கள் ரகுவரன் மகனா இது, வளர்ந்துவிட்டாரே என்று வியக்கிறார்கள்.