Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இயற்கையே அழுகிறது.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு.. பண்ணை வீடு உள்ள தாமரைப்பாக்கத்தில் திடீர் மழை
சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இறுதி சடங்கு செங்குன்றம் - திருவள்ளூர் சாலை நடுவே அமைந்துள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நாளை நடைபெறவிருக்கிறது.
காலை முதல் நன்றாக வெயில் அடித்து வந்த நிலையில், இன்று மதியம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு செய்தி வந்த பிறகு சோகத்தில் மூழ்கிய வானம் தற்போது மழையாக பொழிந்து வருகிறது.
இயற்கையும் சேர்ந்து எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக அழுகிறது என மக்கள் கூறி வருகின்றனர்.
ஒட்டுமொத்த இந்தியாவையே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வானிலையில் மழை குறித்த அறிவிப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும், கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென தற்போது கனத்த அழுகையுடன் இடி இடித்து கோர மழை பெய்து வருவது எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு செய்தி அறிந்தே இப்படி இயற்கை அன்னை அழுகிறாள் என்பதை உணர்த்துகிறது.