Don't Miss!
- News தோல்வி பயத்தால்.. மோடி மத உணர்வுகளைத் தூண்டிவிட்டுள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
- Automobiles ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
- Sports எல்லை மீறிய விராட் கோலி.. பிசிசிஐ கொடுத்த தண்டனை.. KKR vs RCB போட்டியில் நடந்த விதிமீறல்
- Finance ஆகாஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு.. லட்டு மாதிரி வந்த 1 லட்சம் கோடி.. முகேஷ் அம்பானி செம ஹேப்பி..!!
- Lifestyle குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
- Technology ஒரே ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் BSNL..
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராஜமவுலிக்காக பல ஹீரோக்கள் வெயிட்டிங், அவரோ அந்த ஹீரோவுக்கு காத்திருக்கார்...சிக்க மாட்டேங்கிறாரே?
சென்னை: இயக்குனர் ராஜமவுலிக்காக பல ஹீரோக்கள் காத்திருக்கும்போது, அவர் ஒரு ஹீரோவுக்காகக் காத்திருக்கிறார்.
இதுவரை தோல்வியே கண்டிராத இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் இயக்கி இருந்தாலும் அத்தனையும் ஹிட். அதுதான் ராஜமவுலியின் திறமை.
ஆர்.ஆர்.ஆர்.
இவர் இயக்கிய பாகுபலி இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தப் படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம், ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர்.
ஆலியா பட்
சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது. ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உட்பட பலர் நடிக்கின்றனர்.
பிரின்ஸ்
இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க, டாப் நடிகர்களே காத்திருக்கும்போது, அவர் ஒரு ஹீரோவுக்காக காத்திருக்கிறார். அவர் தெலுங்கு சினிமாவின் 'பிரின்ஸ்' மகேஷ்பாபு.
அட்வான்ஸ்
இருவரையும் வைத்து படம் பண்ண, ராஜமவுலிக்கு தெலுங்கு தயாரிப்பாளர் கே.எல்.நாராயணா அட்வான்ஸ் கொடுத்து பல வருடங்களாகி விட்டன. மகேஷ்பாபுக்காக காத்திருந்து, பிறகு அடுத்த ஹீரோவை வைத்து படம் இயக்க சென்றுவிடுகிறாராம் ராஜமவுலி.
கனவு படம்
இப்படியாகத் தள்ளிக் கொண்டே போகிறது இவர்கள் இணையும் படம். இந்நிலையில் மகேஷ்பாபு அளித்த பேட்டி ஒன்றில், நானும் ராஜமவுலியும் படம் பண்ண இருப்பது உண்மைதான். விரைவில் அது நிறைவேறும் என்று நம்புகிறேன். அது எனது கனவு படமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.
-
அவசரத்துக்கு கேரவன்ல ஏறினேன்.. அந்த ஹீரோயினோட அம்மா விரட்டி விட்டாங்க.. நடிகை காயத்ரி ரேமா வேதனை!
-
கும்முன்னு இருக்கன்னு சொல்லி பிரபல இயக்குநர் பின்னாடி புடிச்சிட்டாரு.. பகீர் கிளப்பிய நடிகை காயத்ரி!
-
என்னடா இது GOATக்கு வந்த சோதனை?.. அடிமாட்டு விலைக்கு கேட்ட சேனல்.. இவ்வளவுதான் தொகையா?