Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடுத்த படம் என்ன? வாய் திறந்தார் ராஜமௌலி!
சென்னை: தனது அடுத்த படம் குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. 2018-ம் ஆண்டு சமூக அக்கறை கொண்ட ஒரு படத்தை இயக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
மெகா வெற்றிப் பெற்ற பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பின் ராஜமௌலியின் அடுத்த படம் என்னவென்று பலவிதமான யூகங்கள் வெளியாகின.
இப்போதுதான் தனது அடுத்த படங்கள் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்.
முதலில் சமூக அக்கறையுடன் கூறிய படமொன்றை முதலில் இயக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதில் நடிப்பவர்கள் யார் என்றும் தெரியவில்லை. அவர் தந்தை எழுதியுள்ள முதல்வன் 2 கதையா என்றும் தெரிவிக்கவில்லை. இப்படத்தை தயாரிப்பாளர் டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார். இப்படம் தெலுங்கா, தமிழ் - தெலுங்கா தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து 2019-ல் மகேஷ்பாபு நடிக்கவுள்ள படத்தை இயக்க இருக்கிறார். இதனை கே.எல்.நாராயணா தயாரிப்பார் என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
இந்தப் படங்களில் தேவைப்பட்டால் மட்டுமே பிரமாண்டம் காட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்