Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குஷி, வாலி போல யாராலும் படம் எடுக்க முடியாது.. எஸ்.ஜே.சூர்யாவை பாராட்டிய தயாரிப்பாளர்!
சென்னை : கடமையை செய் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் ராஜன், எஸ் ஜே சூர்யாவை வெகுவாக புகழ்ந்து பேசினார்.
முத்தின கத்திரிக்காய் படத்தை இயக்கிய வெங்கட் ராகவன், தற்போது கடமையை செய் என்ற படத்தை இயக்கி உள்ளார். எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார்.
கடமையை செய் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து படம் வரும் ஆகஸ்ட் 12ந் தேதி தேதி ரிலீஸாக உள்ளது.
டல் அடிக்கும் அமீர்கான், அக்ஷய் குமார் படங்களின் புக்கிங்.. பாய்காட் பாலிவுட் தான் காரணமா?
எஸ் ஜே சூர்யா.
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.
தலைவரே...தலைவரே
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சிம்புவின் மாநாடு திரைப்படத்தில், தலைவரே...தலைவரே என பேசி ஒட்டுமொத்த அப்ளாசையும் அள்ளினார்
சூர்யா திறமையானவர்
கடமையை செய் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன்.கடமையை செய் பணத்தை எதிர்பார்க்காதே என நகைக்சுவையாக தனது பேச்சை தொடங்கினார். இந்த படத்தில் அருமை தம்பி எஸ்.ஜே. சூர்யா ஹீரோ, இப்போது பெரிய அளவில் வில்லனாக மாறிவிட்டார். இயக்கும், நடிகர், இசையமைப்பாளர் என அவருக்கு அனைத்து திறமையும் இருக்கு குஷி, வாலி படத்தை இவரைத்தவிர வேறு யாராலுமே பண்ண முடியாது அப்படி ஒரு திறமையானவர் எஸ்.ஜே. சூர்யா என்றார்.
தப்புதப்பா எழதாதீங்க
கடமையை செய் படத்தின் கூட்டணி ஒரு அற்புதமான கூட்டணி இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். எஸ்.எஸ்.சூர்யாவுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கு என்றார். பத்திரிகையாளர்களே, ஊடக நண்பர்களே இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை எழுதுங்கள். தப்புதப்பா எழதாதீங்க சிலர் காசு கொடுத்தாத்தான் நல்ல எழுதுறான். இல்லனா தப்பு தப்பா எழுதுறான் என்றார்.
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
-
Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!