Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரியல் எஸ்டேட்டில் குதித்த ரஜினி ரசிகர் - கண்ணீர் விட்டு அழுகை.. ஆறுதல் தந்த மோனிகா!
பயபுள்ள படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. பாலநமச்சிவாயன். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார். அவர் ராமநாதபுர மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை துவங்கியுள்ளார். துவக்க விழாவுக்கு நடிகை மோனிகா வந்திருந்தார். அவர் ரியல் எஸ்டேட் தொழிலை துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய பாலநமச்சிவாயன் கூறுகையில்,
நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். ரஜினிக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்பேன். நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவன். என் முன்னேற்றத்திற்கு எனது நண்பர்கள் தான் காரணம் என்று கூறி கண்ணீர் விட்டார்.
இதையடுத்து பேசிய மோனிகா, கவலைப் படாதீர்கள், நீங்கள் இன்னும் நன்றாக வருவீர்கள். நானும் ரஜினிகாந்த் ரசிகை தான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். முதல் ஆளாக நான் 5 மனை வாங்குகிறேன் என்றார்.
பரவாயில்லையே, ஆறுதல் தந்ததோடு நிற்காமல் அஞ்சு மனையையும் வாங்கிப் போட்டாரே.. இவர்தான் உண்மையான விசுவாசி!