Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரியல் எஸ்டேட்டில் குதித்த ரஜினி ரசிகர் - கண்ணீர் விட்டு அழுகை.. ஆறுதல் தந்த மோனிகா!
பயபுள்ள படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. பாலநமச்சிவாயன். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார். அவர் ராமநாதபுர மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை துவங்கியுள்ளார். துவக்க விழாவுக்கு நடிகை மோனிகா வந்திருந்தார். அவர் ரியல் எஸ்டேட் தொழிலை துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய பாலநமச்சிவாயன் கூறுகையில்,
நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். ரஜினிக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்பேன். நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவன். என் முன்னேற்றத்திற்கு எனது நண்பர்கள் தான் காரணம் என்று கூறி கண்ணீர் விட்டார்.
இதையடுத்து பேசிய மோனிகா, கவலைப் படாதீர்கள், நீங்கள் இன்னும் நன்றாக வருவீர்கள். நானும் ரஜினிகாந்த் ரசிகை தான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். முதல் ஆளாக நான் 5 மனை வாங்குகிறேன் என்றார்.
பரவாயில்லையே, ஆறுதல் தந்ததோடு நிற்காமல் அஞ்சு மனையையும் வாங்கிப் போட்டாரே.. இவர்தான் உண்மையான விசுவாசி!