Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தலீவா, 22 வருஷமாச்சு தலீவா, இன்னும்...: ரஜினி ரசிகர்கள் ஏக்கம்
Recommended Video
சென்னை: கட்சி எல்லாம் இப்ப நமக்கு எதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு என்று ரஜினி கூறி 22 ஆண்டுகள் ஆகிவிட்டது.
ரஜினி அரசியலுக்கு எப்பொழுது வருவார் என்ற கேள்வி பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ரசிகர்களை சந்தித்த ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பதாக கூறியுள்ளார்.
படங்களிலும் அவர் அரசியல் பற்றி பேசுவது இல்லை.
ரஜினி
அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி ரஜினி நைசாக நழுவுவதாக பேச்சு உள்ளது. நழுவவில்லை அரசியல் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்துள்ளதால் தயங்குகிறேன் என்கிறார் ரஜினி.
கட்சி
முத்து படத்தில் வந்த ரங்கநாயகி பாடலில் கட்சி எல்லாம் இப்ப நமக்கு எதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு என்று பாடினார் ரஜினி. அவர் பாடி 22 ஆண்டுகள் ஆகியும் இன்னும் காலத்தின் கையில் இருக்கு என்கிறார்.
அண்ணாமலடா
மலடா அண்ணாமலடா என்று கூறி வாழ்கையில் சரசரவென முன்னேறியது போன்று நடித்த நீங்கள் அரசியலிலும் அதிரடியாக நுழைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
பார்த்துக்கலாம்
அரசியலுக்கு வா தலைவா, பார்த்துக்கலாம். நாங்கள் எல்லாரும் உன் பின்னால் இருக்கிறோம் என்று ரசிகர்கள் ரஜினிக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.