twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெர்சல் ட்வீட்டுக்காக கலாய்ப்பவர்களை பார்த்து இரண்டே இரண்டு கேள்வி கேட்கும் ரஜினி ரசிகர்கள் #Mersal

    By Siva
    |

    சென்னை: மெர்சல் படம் குறித்து ட்வீட்டிய ரஜினியை கலாய்ப்பவர்களை பார்த்து அவரது ரசிகர்கள் இரண்டே இரண்டு கேள்வி கேட்கிறார்கள்.

    மெர்சல் படம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்ட ட்வீட்டை பார்த்து பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர் பாஜகவை ஏன் விமர்சிக்கவில்லை என்று கேட்டுள்ளனர்.

    2.0 படம் ரிலீஸாக உள்ளதால் அவர் அடக்கி வாசிப்பதாக விமர்சிக்கிறார்கள்.

    பாஜக


    தாமரை இலை தண்ணீர் போல் நீ
    ஒட்டி ஒட்டாமலிரு,
    பாஜகவ விமர்சிக்காதிரு,
    உண்மையான பிரச்சனைய address பண்ணாதிரு,
    மாயா மாயா மாயா எல்லாம் மாயா🎵

    டாபிக்

    அடிச்சு கேப்பாங்க, அப்பவும் சொல்றாதீங்க..
    RT பண்ணியும் கேப்பாங்க, அப்பவும் சொல்றாதீங்க அந்த Important Topic என்ன ன்னு. 👊🏻👊🏻

    லிங்கா

    லிங்கா

    அவர் பாபா படத்தின் எதிர்ப்பின் பொழுது எந்த நடிகர் சங்கம், நடிகர்கள் குரல் கொடுத்தார்கள். லிங்கா படத்தின் பொழுது இப்போ சிரிச்சிக்கிட்டேய் பேசுற சீமான் அய்யா சிங்காரவேலனிடம் அவருடைய ஆதரவை தெரிவித்தார். ரஜினியின் ஆருயிர் நண்பன் கமலஹாசன் எந்த குரலும் கொடுக்கவில்லை... ரஜினியின் பாபா , லிங்கா படங்களுக்கு பிரச்சினை வந்தபோது விஜயோ மற்ற நடிகர்களோ குரல் கொடுத்தார்களா? என ஒன்இந்தியா வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தலைவா

    தலைவா!!
    நன்றி கெட்ட
    மனிதனை விட
    நாய்கள் மேலானது.

    இப்போ

    இப்போ

    எங்க தலைவர் பாபா, லிங்கா படங்கள் பிரச்சனையில் இருந்தபோது வாய்ஸ் கொடுக்காதவர்கள் தற்போது அவரை மட்டும் கேள்வி கேட்கலாமா என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

    English summary
    Rajinikanth fans say that no one came forward to support their thalaivar when he faced issues with Baba and Lingaa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X