Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆசை, ஆசையாய் தூத்துக்குடி சென்ற இடத்தில் ரஜினிக்கு ஏற்பட்ட நோஸ்கட்: வைரல் வீடியோ
Recommended Video
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்தை பார்த்து ஒருவர் யாருங்கய்யா நீங்க என்று கேட்டுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 17 வயது பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர்.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. பிரச்சனை எல்லாம் ஓய்ந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார்.
தூத்துக்குடி
துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் ரஜினியை பார்த்து நீங்க யாருங்கய்யா என்று கேட்ட நான் ரஜினிகாந்த் பேசுறேன் என்று கூறும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
வைரல்
வீடியோவை பார்க்கும் மக்களால் அதை ஷேர் செய்யாமல் இருக்க முடியவில்லை. நான் தூத்துக்குடி சென்றால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறிய நிலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் ரஜினியை பார்த்து நீங்க யாரு என்று கேட்டுள்ளார்.
|
கலாய்
பழைய வடிவேலு பட காமெடியைப் போட்டு இவர் ரஜினியைக் கலாய்த்துள்ளார்.
கிண்டல்
தூத்துக்குடி சென்ற ரஜினி பேசியது அரசுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் ஆதரவாக உள்ளதாகக் கூறி அவரை சமூக வலைதளங்களில் விளாசியும், கலாய்த்தும் வருகிறார்கள்.