Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஆசை, ஆசையாய் தூத்துக்குடி சென்ற இடத்தில் ரஜினிக்கு ஏற்பட்ட நோஸ்கட்: வைரல் வீடியோ
Recommended Video
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்தை பார்த்து ஒருவர் யாருங்கய்யா நீங்க என்று கேட்டுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 17 வயது பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர்.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. பிரச்சனை எல்லாம் ஓய்ந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார்.
தூத்துக்குடி
துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் ரஜினியை பார்த்து நீங்க யாருங்கய்யா என்று கேட்ட நான் ரஜினிகாந்த் பேசுறேன் என்று கூறும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
வைரல்
வீடியோவை பார்க்கும் மக்களால் அதை ஷேர் செய்யாமல் இருக்க முடியவில்லை. நான் தூத்துக்குடி சென்றால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறிய நிலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் ரஜினியை பார்த்து நீங்க யாரு என்று கேட்டுள்ளார்.
|
கலாய்
பழைய வடிவேலு பட காமெடியைப் போட்டு இவர் ரஜினியைக் கலாய்த்துள்ளார்.
கிண்டல்
தூத்துக்குடி சென்ற ரஜினி பேசியது அரசுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் ஆதரவாக உள்ளதாகக் கூறி அவரை சமூக வலைதளங்களில் விளாசியும், கலாய்த்தும் வருகிறார்கள்.