Don't Miss!
- News வில்லங்க சான்றிதழ்.. வீடு, மனை வாங்கறீங்களா? பத்திரப் பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது.. சபாஷ்
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அம்பரீஷின் உடலுக்கு ரஜினி, ராதிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சிரஞ்சீவி அஞ்சலி
Recommended Video
பெங்களூர்: கன்னட நடிகர் அம்பரீஷின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாரடைப்பால் மரணம் அடைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது. அம்பரீஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அவரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நாளை நடைபெறுகிறது.
ரஜினி
கந்தீரவா ஸ்டேடியத்திற்கு வந்த ரஜினிகாந்த் தனது நண்பனின் உடலை பார்த்ததும் கண் கலங்கிவிட்டார். அம்பரீஷின் மனைவி சுமலதா, மகன் அபிஷேக்கிற்கு அவர் ஆறுதல் கூறினார்.
பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் அம்பரீஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
குமாரசாமி
அம்பரீஷின் மரண செய்தி அறிந்த உடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி விக்ரம் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். பின்னர் ஸ்டேடியத்திற்கும் வந்து அஞ்சலி செலுத்தினார்.
சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி தனது நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு வந்தார்.
சிவராஜ்குமார்
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் ரிபெல் ஸ்டாருக்கு அஞ்சலி செலுத்த வந்தார்.
சுமலதா
முன்னாள் பிரதமர் தேவே கவுடா அம்பரீஷுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
சரத்குமார்
ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.