Don't Miss!
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ரஜினி - ரஞ்சித் ஆடும் அரசியல் ஆடு புலி!
Recommended Video
காலா திரைப்படம் தொடங்கியதில் இருந்து ரிலீஸ் வரை அதில் கண்ணுக்கு வெளிப்படையாக தெரியாத அரசியல் பயணித்து வருகிறது.
ரிலீஸ் தேதியை அறிவித்ததும் அனைத்துத் தளங்களிலும் காலா படம் பற்றிய செய்தியும், விவாதங்களும் பற்றிக்கொள்ளும் என்று திடமாக நம்பினார் தயாரிப்பாளர் தனுஷ்.
பலவிதத்தில் காலா படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிறவைத்து, 10.02.2018 இரவு 7 மணிக்கு
ஏப்ரல் 27ஆம் தேதி காலா திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது என்று அறிவித்தார் தனுஷ்.
அறிவிப்புக்கு பின் அனைத்து ஊடகங்கள், பொதுவெளியில் எங்கும் காலாவைப் பற்றிய பேச்சுத்தான். ஆனால், தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்ததுபோல, இந்த அறிவிப்பு காலாவுக்கு புரமோஷனாக அமையவில்லை.
காலா படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கு ஆதரவாக அமைந்துவிட்டது.
ரஜினியின் காலா என்பதைவிடவும், ரஞ்சித்தின் காலாவுக்காக காத்திருப்பதாகப் பெரும்பாலான ரசிகர்களின் குரல் சமூக வலைதளங்களில் பதிவானது. ரஜினிகாந்த் நடித்த படங்களை இயக்கிய மணிரத்னம், ஷங்கர் இவர்களுக்கு கூட இந்தளவு முக்கியத்துவம் கிடைத்தது இல்லை
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என மூன்று படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார் ரஞ்சித்.
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர்கள் கூட பேசத் தயங்கிய போது, இத்தனை ஆண்டுகளாக சினிமா ஒதுக்கிவைத்திருந்த அரசியலை ரஞ்சித் படங்கள் பேசியதால் ரஞ்சித் கவனம் ஈர்த்திருக்கிறார்
தமிழ் சினிமாவில் ரஜினி என்ற மிகப்பெரிய ஆளுமையைத் தாண்டி ரஞ்சித் வெளியே தெரிவது, கவனம் ஈர்ப்பது சாதாரணமானது இல்லை.
ரஜினியின் பிரபலத்தை தான் பேச நினைக்கும் அரசியலுக்கு லாவகமாகமாக பயன்படுத்த ரஞ்சித்தால்முடிந்தது. அதனை அறிந்த பின் அடுத்த பட வாய்பையும் வழங்கி ரஞ்சித்தின் அரசியலை தனக்கு சாதகமாக்கி கொண்ட ரஜினியின் அரசியல் சாதூர்யத்தை என்னவென்பது!!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?