Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
ரஜினியின் இன்றைய பேச்சை கேட்டு லைட்டா பயத்தில் இருக்கும் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் இன்று பேசியதை கேட்டு ரசிகர்களுக்கு லைட்டா பயம் வந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். வரும் 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
தலைவர் நிச்சயம் நல்ல வார்த்தை சொல்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள்.
தெறி
தலைவர் 31ம் தேதி அறிவிப்பு வெளியிட்ட பிறகு பாருங்கள், சும்மா அதிரும்ல என்று ரஜினி ரசிகர்கள் பெருமையாக சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்
உங்களின் ஆசைப்படி நான் அரசியலுக்கு வருகிறேன் கண்ணா, கட்சி துவங்குகிறேன் என்று ரஜினி தெரிவிப்பார் என்ற நம்பிக்கையில் 31ம் தேதியை எதிர்பார்த்து காத்துள்ளனர் ரசிகர்கள்.
காலம்
இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி எல்லாம் காலத்தின் கையில் உள்ளது. காலம் தான் முக்கியம். காலம் வரும்போது தானாக வருவார்கள். அது சினிமாவாகட்டும், அரசியலாகட்டும் என்றார்.
மறுபடியும் முதலில் இருந்தா
ரஜினியின் இன்றைய பேச்சை கேட்ட ரசிகர்கள் தலைவர் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறாரே என்று கலக்கம் அடைந்துள்ளனர். சும்மாவே எந்த 31ம் தேதி என்று கேட்டு ஆளாளுக்கு கலாய்க்கும் நிலையில் ரஜினியின் இன்றைய பேச்சு அவரின் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.