Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, ரஜினி காந்த் சார்பில் முப்பது லட்சம் செலவில் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றுரஜினி காந்த் ரசிகர் மன்றத்தலைவர் சத்யநாராயணா -கூ-றி-னார்.
ரஜினி காந்த் ரசிகர்மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் விழா,தேனி அருகே உள்ள உத்தமபாளையம் அரசுமேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
விழாவில் பேசிய ரஜினிகாந்த ரசிகர் மன்றத்தலைவர் சத்யநாராயணா ரஜினி காந்த்தின் ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் 1997-ம் ஆண்டு முதல்இதுவரை 60 ஜோடிகளுக்கு மக்களின் ஆதரவுடன் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதேபோல் 20 ஜோடிகளுக்கு இலவசதிருமணம் செய்து வைக்கப்படும். இந்த நிகழ்ச்சி சென்னையில் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
அதே போல் ரஜினி காந்த் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள்வழங்கப்பட்டுவருகிறது.
அதன்படி , கடந்த ஆண்டு 1999 தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பாண்டிச்சேரிக்கு ஒரு லட்ச ரூபாயும் மொத்தம் 30லட்சரூபாய் செலவில் அரசு பள்ளியில் 1 முதல் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம், பாடபுத்தகங்கள் வழங்கப்பட்ட-ன.
இந்த ஆண்டில் ப்ளஸ் - 1 , ப்ளஸ் - 2 படிக்கும் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பெஞ்ச், டெஸ்க்குகள் வழங்கப்படும். மேலும், சிலபள்ளிக்களுக்கு குடிநீர் தொட்டிவசதி, போரிங் பைப், பம்பு செட் ஆகிய வசதிகளும் மாணவர்களின் எதிர்காலத்திற்காக செய்து கொடுக்கப்படும். மொத்தம்முப்பது லட்சரூபாய் செலவில் இவைகள் செய்யப்படும்.
ரஜினிகாந்த் , தனது பெயருக்கும், புகழுக்கும், செல்வத்துக்கும் முழுகாரணமாக திகழும் தமிழக மக்களுக்காக, தனது வருமானத்தில் ஒரு பகுதியைமக்களின் நலனுக்கு அளிக்கவேண்டியது தனது கடமை என்று கருதி நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றார். இவ்வாறு சத்யநாராயணா பேசினார்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!