Just In
- 35 min ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 46 min ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 54 min ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 59 min ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி
- Automobiles
அதிகரிக்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!! 300வது ஷோரூமை இந்தியாவில் திறந்தது!
- Finance
அல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..!
- Sports
வேற வழியே இல்லை.. அந்த ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரஜினிகாந்த்-முருகதாஸ் படத்தில் 2.0 மேஜிக்?

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரி , சமூக சீர்த்திருத்தவாதி என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
படங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது?: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்
முன்னதாக ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த அதிசய பிறவி, போக்கிரி ராஜா, பில்லா, ராஜாதி ராஜா, நெற்றிக்கண், ஜானி, முத்து, எந்திரன், 2.0 ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது மீண்டும் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்குமாறு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்று முருகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.