twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அய்யோ பாவம், சுசீந்திரனால் நோஸ்கட் வாங்கிய ரஜினி ரசிகர்கள்

    By Siva
    |

    சென்னை: சுசீந்திரன் போட்ட ட்வீட்டை தவறாக புரிந்து கொண்டு ரஜினி ரசிகர்கள் நோஸ்கட் வாங்கியுள்ளனர்.

    இயக்குநர் சுசீந்திரன் அஜித்தை அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ட்வீட் செய்துள்ளார். முன்னதாக அவர் அஜித்தை தலைவா என்று அழைக்க ரஜினி ரசிகர்கள் அதை தவறாக புரிந்து கொண்டனர்.

    சுசீந்திரன் ரஜினியை பற்றி தான் பாசமாக பேசுகிறார் என்று நினைத்துக் கொண்டனர்.

    படுகேவலமான போட்டோ வெளியிட்ட யாஷிகா: அசிங்கமாக பேசும் நெட்டிசன்ஸ் படுகேவலமான போட்டோ வெளியிட்ட யாஷிகா: அசிங்கமாக பேசும் நெட்டிசன்ஸ்

    தலைவா

    சுசீந்திரன் அஜித்தை தலைவா என்று அழைத்துள்ளார். தலைவா என்றாலே ரஜினி மட்டும் தான் என்று அவரின் ரசிகர்கள் இருக்கும் நிலையில் சுசீந்திரன் போட்ட இந்த ட்வீட் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

    வறுமை

    சுசீந்திரன் தலைவா என்று கூறியது மேலும் வறுமையை உணர்ந்தவனால் மட்டுமே மக்களின் தலைவனாக முடியும் என்றதும் அவர் ரஜினியை பற்றி தான் பேசுகிறார் என்று அவரின் ரசிகர்கள் தவறாக நினைத்துக் கொண்டனர்.

    ரஜினி ரசிகர்கள்

    சுசீந்திரனால் ரஜினி ரசிகர்கள் பாவம் பாசத்தில் கமெண்ட் போட்டுவிட்டார்கள்.

    அஜித்

    சுசீந்திரன் ரஜினியை அல்ல மாறாக கமல் ஹாஸன் அல்லது அஜித்தை தான் தமிழக முதல்வராக பார்க்க விரும்புகிறார். தலைவா என்பது குறித்து ஒருவர் கேட்ட கேள்வியை ரீட்வீட் செய்துள்ளார் சுசீந்திரன். அவர் தலைவா என்று அழைத்தது ரஜினியை அல்ல.

    English summary
    Rajinikanth fans mistook director Suseenthiran's tweet about Ajith.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X