Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யார் பார்த்த வேலை இது?: தேவையில்லாமல் திட்டு வாங்கும் ரஜினி
சென்னை: யாரோ செய்த காரியத்திற்காக தேவையில்லாமல் ரஜினிகாந்த் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.
ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அவர் தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறார்.
ரஜினி ஒன்றும் செய்யவில்லை. காஞ்சிபுரம் மாவட்டம் பம்மலில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் வைத்தது தான் பிரச்சனை ஆகிவிட்டது. தண்ணீர் பந்தலை வைத்துவிட்டு பானைகளை ஒரு டப்பாவுக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி பிறந்தவரா வாரிசு நடிகை?: அம்மா விளக்கம்
அதை யாரோ புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுவிட்டனர். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் தான் ரஜினியை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் செய்த தவறுக்கு பாவம் ரஜினி திட்டு வாங்குகிறார்.
பானையில் தண்ணீர் இல்லை பூட்டை ஆட்ட வேண்டாம் ... 😒 pic.twitter.com/B8hFL1UI3h
— பீட்டர் மாமா👳 (@PEETER_MAMA) May 8, 2019
சிலரோ ரஜினி மக்கள் மன்றத்தினரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். செய்வதை ஒழுங்காக செய்யுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள் என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
யாரோ செய்த தப்புக்கு அந்த மனுஷன் என்ன செய்வார் பாவம்.