Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
யார் பார்த்த வேலை இது?: தேவையில்லாமல் திட்டு வாங்கும் ரஜினி
சென்னை: யாரோ செய்த காரியத்திற்காக தேவையில்லாமல் ரஜினிகாந்த் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.
ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அவர் தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறார்.
ரஜினி ஒன்றும் செய்யவில்லை. காஞ்சிபுரம் மாவட்டம் பம்மலில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் வைத்தது தான் பிரச்சனை ஆகிவிட்டது. தண்ணீர் பந்தலை வைத்துவிட்டு பானைகளை ஒரு டப்பாவுக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி பிறந்தவரா வாரிசு நடிகை?: அம்மா விளக்கம்
அதை யாரோ புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுவிட்டனர். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் தான் ரஜினியை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் செய்த தவறுக்கு பாவம் ரஜினி திட்டு வாங்குகிறார்.
பானையில் தண்ணீர் இல்லை பூட்டை ஆட்ட வேண்டாம் ... 😒 pic.twitter.com/B8hFL1UI3h
— பீட்டர் மாமா👳 (@PEETER_MAMA) May 8, 2019
சிலரோ ரஜினி மக்கள் மன்றத்தினரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். செய்வதை ஒழுங்காக செய்யுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள் என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
யாரோ செய்த தப்புக்கு அந்த மனுஷன் என்ன செய்வார் பாவம்.