Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினியை நினைத்து கவலைப்பட்ட மகேந்திரன்
Recommended Video
சென்னை: இயக்குநர் மகேந்திரன் ரஜினிகாந்தை நினைத்து கவலைப்பட்டது உண்டு.
மகேந்திரன் இயக்குநராக அறிமுகமான முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தார். அந்த படம் மகேந்திரனுக்கும், ரஜினிக்கும் தனி அடையாளத்தை பெற்றுத் தந்தது.
முள்ளும் மலரும், ரஜினி பற்றி மகேந்திரன் பேட்டிகளில் கூறியதாவது,
ரஜினிகாந்த் மட்டும் நடிக்கவில்லை என்றால் நான் முள்ளும் மலரும் படத்தை எடுத்திருக்க மாட்டேன். அந்த படத்திற்கு செட் பக்கமே வராத தயாரிப்பாளர் இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் இருந்தார், இளையராஜா இசையமைத்தார், பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். அந்த படம் ஹிட்டானது.
ஆசை நிறைவேறாமலேயே சென்ற மகேந்திரன்
இன்றைய தலைமுறைக்கு ரஜினிகாந்த் எவ்வளவு திறமையான நடிகர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு ரஜினியின் ஸ்டைல் மட்டுமே தெரிகிறது. ரஜினி சிறந்த குணச்சித்திர நடிகர் ஆவார். காளி கதாபாத்திரத்தில் எளிதில் நடித்தார். ஈஸியா பண்ணிடுவாரு என்றார்.
ரஜினியை இயக்கிய மகேந்திரன் அவர் நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.