Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கு: ரஜினியின் செம பிளான்
Recommended Video
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால் ரஜினி வேறு திட்டம் வைத்துள்ளாராம்.
நான் அரசியலுக்கு வருகிறேன், கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று ரஜினிகாந்த் அறிவித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அறிவிப்பு வெளியிட்டும் அவர் கட்சி துவங்கவில்லையே என்று விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன் என்று ரஜினி தெளிவாக கூறிவிட்டார்.
'ஆத்தாடி என்ன உடம்பு'.. ஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்!
ரஜினிகாந்த்
தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. எப்பொழுதும் உழைத்துக் கொண்டு இருக்கும் அவரால் சும்மா இருக்க முடியாது. அதனால் தேர்தல் வரை தன்னை பிசியாக வைக்க அவர் ஒரு நல்ல திட்டம் தீட்டிவிட்டார்.
ஏ.ஆர். முருகதாஸ்
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நேற்று மும்பையில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தை முடித்த கையோடு மேலும் இரண்டு படங்களில் நடிக்க உள்ளாராம் அவர்.
வினோத்
சட்டசபை தேர்தலுக்கு முன்பு கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ஹெச். வினோத் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ரஜினிகாந்த். ரஜினி மும்பைக்கு கிளம்பிச் செல்லும் முன்பு அவரை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா
அரசியல் கட்சி துவங்கும் வேலையையும் பார்த்துக் கொண்டு படங்களிலும் நடிப்பார் போன்று. உழைப்பாளி ரஜினியால் சும்மா இருக்க முடியாது. அதனால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார்.