Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியர்களுக்கு வேலை... ஒரு இந்தியனா துபாய் அரசருக்கு நன்றி! - ரஜினிகாந்த்
Recommended Video
துபாய்: ஏராளமான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுத்துள்ள துபாய் அரசருக்கு ஒரு இந்தியனாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என ரஜினிகாந்த் கூறினார்.
2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாய் நகரில் கோலாகலமாக நேற்று நடந்தது. நள்ளிரவு வரை நீண்ட இந்த இசை விழாவுக்கு துபாய் அரசர் வந்திருந்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ரஜினிகாந்த் தன் பேச்சில் துபாய் அரசருக்கு நன்றி தெரிவித்தார். அவர் பேசுகையில், "நான் துபாய்க்கு வந்தது இதுதான் முதல் முறை. நிறையமுறை, வேறு நாடுகளுக்குச் செல்லும்போது வழியில் இங்க இறங்கி ஏர்போர்ட்டில் தங்கி இருக்கேன்.
ஏர்போர்ட்டுக்கு வெளியே துபாய்க்கு வருவது இதுதான் முதல் முறை. இந்த துபாய் தெற்காசியாவில் ஒரு அமெரிக்கா. எத்தனையோ பேருக்கு வேலை கொடுத்திருக்காங்க. எத்தனையோ இந்தியர்கள் இங்கே வேலை பார்க்கிறாங்க. அவங்களுக்கு வேலை கொடுத்த துபாய் அரசருக்கு ஒரு இந்தியனா நன்றி தெரிவிச்சிக்கிறேன்," என்றார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!