Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது...தொலைபேசியில் வாழ்த்திய முதல்வர் !
சென்னை : இந்திய சினிமா துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டிருப்பதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது.
இந்தியன் 2 விவகாரம்.. ஷங்கருக்கு எதிராக லைகா வழக்கு.. அதிரடி காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்!
51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
1969ம் ஆண்டு முதல்
இந்திய சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது தாதா சாகேப் பால்கே விருது. சினிமா துறையில் சாதித்தற்காக கொடுக்கப்படும் விருதாகும். இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் நினைவாக, இந்திய அரசு 1969-ம் ஆண்டிலிருந்து அவர் பெயரில் இந்த விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது.
தாதா சாகேப் பால்கே விருது
இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகரான ரஜினிகாந்திற்கு 51 வது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக அவரை கௌரவிக்கும் வகையில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சம் பிரகாஷ் ஜவ்டேகர் கூறினார்.
தொலைபேசியில் வாழ்த்து
மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டிருப்பதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசி வாயிலாக ரஜினிகாந்த்துக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
பலரும் வாழ்த்து
தாதா சாகேப் பால்கே விருது, ஏற்கெனவே நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் ரஜினிக்குவாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் தனது மகிழ்ச்சியை இணையத்தின் வாயிலாக தெறிக்கப்பட்டு வருகின்றனர்.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!