Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆளானப்பட்ட நயன்தாராவுக்கே ரூ. 3 கோடி தான்: ரகுல் ப்ரீத் சிங் வருத்தம்
Recommended Video
சென்னை: ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் தருவது இல்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் ஒரு ஹிட் கிடைக்காதா என்று ஏங்கிய ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தீரன் அதிகாரம் ஒன்று படம் கைகொடுத்துள்ளது. படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் ஹீரோயின்களின் சம்பளம் பற்றி ரகுல் கூறியிருப்பதாவது,
சம்பளம்
நயன்தாரா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் நடிக்கும் படங்கள் ஹிட்டாகின்றன. ஆனால் அவருக்கு ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கொடுப்பது இல்லை.
ஹீரோ
வெற்றி நாயகியான நயன்தாராவுக்கு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஹீரோக்களுக்கோ ரூ. 15 கோடி சம்பளம் கொடுக்கிறார்கள்.
பாரபட்சம்
திரையுலகம் ஆணாதிக்கம் மிக்கதாக உள்ளது. ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் தர மறுக்கிறார்கள் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
வேண்டாம்
தன்னை யாரும் நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று ரகுல் ப்ரீத் கேட்டுக் கொண்டுள்ளார். நயன்தாரா ரொம்ப சீனியர் அவரை முன்மாதிரியாக கொண்டு நடிக்கிறேன் என்றார் ரகுல் ப்ரீத் சிங்.