Don't Miss!
- News எல்லா தப்பையும் நீங்க தான் பண்ணீங்க..கக்கூஸ் கூட போக முடியல! திணறும் ரயில் பயணிகள்..தீர்வுதான் என்ன?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஆளானப்பட்ட நயன்தாராவுக்கே ரூ. 3 கோடி தான்: ரகுல் ப்ரீத் சிங் வருத்தம்
Recommended Video
சென்னை: ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் தருவது இல்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் ஒரு ஹிட் கிடைக்காதா என்று ஏங்கிய ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தீரன் அதிகாரம் ஒன்று படம் கைகொடுத்துள்ளது. படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் ஹீரோயின்களின் சம்பளம் பற்றி ரகுல் கூறியிருப்பதாவது,
சம்பளம்
நயன்தாரா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் நடிக்கும் படங்கள் ஹிட்டாகின்றன. ஆனால் அவருக்கு ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கொடுப்பது இல்லை.
ஹீரோ
வெற்றி நாயகியான நயன்தாராவுக்கு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஹீரோக்களுக்கோ ரூ. 15 கோடி சம்பளம் கொடுக்கிறார்கள்.
பாரபட்சம்
திரையுலகம் ஆணாதிக்கம் மிக்கதாக உள்ளது. ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் தர மறுக்கிறார்கள் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
வேண்டாம்
தன்னை யாரும் நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று ரகுல் ப்ரீத் கேட்டுக் கொண்டுள்ளார். நயன்தாரா ரொம்ப சீனியர் அவரை முன்மாதிரியாக கொண்டு நடிக்கிறேன் என்றார் ரகுல் ப்ரீத் சிங்.