Don't Miss!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
"அய்யய்யோ.. பேண்ட் பட்டன் போட மறந்துட்டீங்களே".. கார்த்தி ஹீரோயினை கலாய்க்கும் ரசிகர்கள்!
புதிய புகைப்படத்தை வெளியிட்ட ரகுல் ப்ரீத்சிங்கை ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரியாகி இருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அடுத்த வாரம் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக அவர் நடித்துள்ள என் ஜி கே படம் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ரகுல். அதில் அவர் உள்ளாடை போன்ற மேலாடையும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்துள்ளார். ஆனால் அப்பேண்ட்டிற்கு அவர் பட்டன் போடவில்லை.
"எல்லாப் புண்ணியமும் அவங்களுக்கு தான்".. நயனுக்கு மறைமுகமாக நன்றி சொன்ன ராதாரவி!
இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டு ஆறு மணி நேரங்கள் தான் ஆகிறது. ஆனால், இதுவரை அதனை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர்.
அவற்றில் ரகுலின் அழகைப் பலர் பாராட்டியுள்ளனர். அதே சமயம் இப்படிப்பட்ட அரைகுறை ஆடை அவருக்குப் பொருந்தவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஒரு சிலர் குறிப்பாக, 'ரகுல் உங்கள் பேண்ட்டிற்கு பட்டன் போடவில்லையே, மறந்து விட்டீர்களா?' எனக் கேட்டுள்ளனர்.