Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திருமணத்தின் மீது நம்பிக்கையில்லா ராம் கோபால் வர்மா மகளுக்கு நிச்சயதார்த்தம்
சர்ச்சைக்கு பெயர்போன இயக்குனர் ராம் கோபால் வர்மா தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை என்று கூறுவார். அப்படி இருக்கையில் எம்.பி.பி.எஸ். படிக்கும் அவருடைய மகள் ரேவதிக்கும், அவருடைய டாக்டர் காதலன் பிரவனுக்கும் கடந்த 2ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராடிஸன் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நிச்சயதார்த்தத்திற்கு இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி உள்ளிட்ட ஒரு சிலரை மட்டுமே வர்மா அழைத்திருந்தார். மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது பற்றி வாய் திற்ககாமல் இருக்கிறார் மனிதர்.
இந்நிலையில் இது குறித்து ராஜமவுலி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
ரேவதியின் நிச்சயதார்த்தத்தில் ராம்கோபால் வர்மா ஒரு பொறுப்பான தந்தையாக செயல்பட்டதைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. என்ன ஒரு காட்சி!!! ஹா ஹா ஹா என்று தெரிவித்துள்ளார்.
நிச்சயதார்த்தம் முடிந்தும் ராம் கோபால் வர்மா திருமணத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.