Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நடிகையின் சொத்தை பறித்துக் கொண்டேனா?: சரத்பாபு விளக்கம்
சென்னை: நடிகை ரமா பிரபாவின் வீட்டை பறித்துக் கொண்டதாக எழுந்த புகார் குறித்து நடிகர் சரத்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சரத் பாபு 1980களில் நடிகை ரமா பிரபாவுடன் லிவ் இன் முறைப்படி வாழ்ந்தார். அதன் பிறகு அவரை பிரிந்து நடிகர் நம்பியாரின் மகள் சினேகாவை திருமணம் செய்தார். பின்னர் சினேகாவை விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் சரத்பாபு தன் வீட்டை பறித்துக் கொண்டதாக ரமா பிரபா புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து சரத்பாபு கூறியிருப்பதாவது,
மனைவி இல்லை
1990ம் ஆண்டு சினேகாவை திருமணம் செய்து கொண்டேன். அதற்கு முன்னர் நான் நடிகை ரமா பிரபாவுடன் சேர்ந்து வாழ்ந்தேன். அவரை நான் திருமணம் செய்யவில்லை. அதனால் அவர் என் முதல் மனைவி கிடையாது.
சினிமா
நான் பிறந்ததில் இருந்தே வசதி படைத்தவன். நான் ஏன் ரமா பிரபாவின் வீட்டை அபகரிக்க வேண்டும்?. கே. பாலசந்தர் சார் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஹீரோவாக அறிமுகமாகி 40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன்.
சரத் பாபு
ரூ. 60 கோடி மதிப்புள்ள விவசாய நிலத்தை விற்று சென்னை உமாபதி தெருவில் வீடு ஒன்றை வாங்கினேன். அந்த வீட்டில் வசிக்குமாறு ரமா பிரபாவிடம் கூறினேன். பின்னர் அந்த வீட்டை திரும்ப வாங்கிக் கொண்டேன்.
புகார்
என் வீட்டை நான் திரும்ப வாங்கிக் கொண்டேன். இதில் என்ன தவறு. என் பெயரை கெடுக்க நினைத்து தான் ரமா பிரபா என் மீது புகார் தெரிவித்து வருகிறார் என்று சரத்பாபு தெரிவித்துள்ளார்.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
-
வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!