For Daily Alerts
Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரம்பா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு செக் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்னும் ஒரு வாரத்தில் நடிகை ரம்பா ஆஜராகி ஜாமீன் பெறவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பைனான்சியர் மாணிக்கவேல் என்பவரது சார்பில் செக் மோசடி வழக்குதொடரப்பட்டுள்ளது. ரூ. 75 லட்சம் கடனைத் திருப்பிக் கட்ட ரம்பா கொடுத்த காசோலைகள் திரும்பி வந்து விட்டதால் இந்தவழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி ரம்பா சார்பில் சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின் போது ரம்பா நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது. இந்த பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரியும், முன்ஜாமீன் வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் ரம்பா மனு தாக்கல்செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், ஒரு வாரத்திற்குள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிசரணடைந்து ஜாமீன் பெறுமாறு உத்தரவிட்டார்.
News
-Staff
By Staff
|
செக் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்னும் ஒரு வாரத்தில் நடிகை ரம்பா ஆஜராகி ஜாமீன் பெறவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பைனான்சியர் மாணிக்கவேல் என்பவரது சார்பில் செக் மோசடி வழக்குதொடரப்பட்டுள்ளது. ரூ. 75 லட்சம் கடனைத் திருப்பிக் கட்ட ரம்பா கொடுத்த காசோலைகள் திரும்பி வந்து விட்டதால் இந்தவழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி ரம்பா சார்பில் சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின் போது ரம்பா நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது.
இந்த பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரியும், முன்ஜாமீன் வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் ரம்பா மனு தாக்கல்செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், ஒரு வாரத்திற்குள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிசரணடைந்து ஜாமீன் பெறுமாறு உத்தரவிட்டார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: court orders ramba to appear
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004