Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செக் மோசடி: ரம்பா கோர்ட்டில் ஆஜராகவில்லை செக் மோசடி தொடர்பான வழக்கில் நடிகை ரம்பா நேற்று சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்குஅடுத்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகை ரம்பா சொந்தமாக "த்ரீ ரோசஸ் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் தோல்வி அடைந்தது. இதனால் ரம்பா கடும்பண நெருக்கடியில் சிக்கினார்.படத்தை தயாரிக்க ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து ரம்பா கடன் வாங்கியுள்ளார். இந் நிலையில், இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக ரூ.50 லட்சம், ரூ. 25 லட்சம் என ரூ. 75 லட்சத்துக்கு இரண்டு காசோலைகளை ரம்பா, அந்த நிதி நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்.ஆனால் இந்த காசோலைகளும் ரம்பாவின் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விட்டது. இதைத் தொடர்ந்து அந்த நிதி நிறுவனத்தின் சார்பில்தணிகைவேல் என்பவர் செக் மோசடி வழக்கை சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் ஆஜராகாமல் இருந்து வந்தார் ரம்பா. இந் நிலையில் கடந்த முறை நடந்த விசாரணையின் போதும் ரம்பாவரவில்லை. இதையடுத்து ரம்பா மீது கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக ரம்பா நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.ஆனால் நேற்று அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. நீதிமன்றப் பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்துள்ளதால் இவ்வழக்குஅடுத்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பபட்டுள்ளது.
செக் மோசடி தொடர்பான வழக்கில் நடிகை ரம்பா நேற்று சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்குஅடுத்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகை ரம்பா சொந்தமாக "த்ரீ ரோசஸ் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் தோல்வி அடைந்தது. இதனால் ரம்பா கடும்பண நெருக்கடியில் சிக்கினார்.
படத்தை தயாரிக்க ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து ரம்பா கடன் வாங்கியுள்ளார். இந் நிலையில், இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக ரூ.50 லட்சம், ரூ. 25 லட்சம் என ரூ. 75 லட்சத்துக்கு இரண்டு காசோலைகளை ரம்பா, அந்த நிதி நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்.
ஆனால் இந்த காசோலைகளும் ரம்பாவின் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விட்டது. இதைத் தொடர்ந்து அந்த நிதி நிறுவனத்தின் சார்பில்தணிகைவேல் என்பவர் செக் மோசடி வழக்கை சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் ஆஜராகாமல் இருந்து வந்தார் ரம்பா. இந் நிலையில் கடந்த முறை நடந்த விசாரணையின் போதும் ரம்பாவரவில்லை. இதையடுத்து ரம்பா மீது கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக ரம்பா நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
ஆனால் நேற்று அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. நீதிமன்றப் பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்துள்ளதால் இவ்வழக்குஅடுத்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பபட்டுள்ளது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே