For Daily Alerts
Don't Miss!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாம்பு கடிச்சு அப்பா இறந்துட்டாரு.. சத்யம் தியேட்டர் வாசல்ல வேலை செஞ்சேன்.. இது ரம்யா பாண்டியன் கதை
News
oi-Mari S
By Mari S
|
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் முதல் வாரத்திலேயே தலைவியாக தேர்வான ரம்யா பாண்டியன் தனது வலுவான கதையை சும்மா விளையாட்டுத் தனமாக சொன்னதால் தான் அவரும் எவிக்ஷனுக்கு தேர்வாகி உள்ளார்.
16 போட்டியாளர்களும் தங்களின் சொந்தக் கதை, சோகக் கதைகளை சொல்லி, நான் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியானவன் தகுதியானவள் என்பதை நிரூபிக்க வேண்டும் என பிக் பாஸ் உத்தரவு போட்டு இருந்தார்.
அதன் பேரில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் கதைகளை கூறி வந்த நிலையில், ரம்யா பாண்டியனும் எப்படி பிக் பாஸுக்கு வந்தேன் என்கிற கதையை கூறியுள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Joker movie actress and Bigg Boss Tamil 4 first week captain Ramya Pandian shares her dad death incident and her own struggles in life and cinema industry.