பாம்பு கடிச்சு அப்பா இறந்துட்டாரு.. சத்யம் தியேட்டர் வாசல்ல வேலை செஞ்சேன்.. இது ரம்யா பாண்டியன் கதை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் முதல் வாரத்திலேயே தலைவியாக தேர்வான ரம்யா பாண்டியன் தனது வலுவான கதையை சும்மா விளையாட்டுத் தனமாக சொன்னதால் தான் அவரும் எவிக்ஷனுக்கு தேர்வாகி உள்ளார்.
16 போட்டியாளர்களும் தங்களின் சொந்தக் கதை, சோகக் கதைகளை சொல்லி, நான் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியானவன் தகுதியானவள் என்பதை நிரூபிக்க வேண்டும் என பிக் பாஸ் உத்தரவு போட்டு இருந்தார்.
அதன் பேரில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் கதைகளை கூறி வந்த நிலையில், ரம்யா பாண்டியனும் எப்படி பிக் பாஸுக்கு வந்தேன் என்கிற கதையை கூறியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications






