Don't Miss!
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
2 தேசிய விருதுகளை கைப்பற்றிய பாகுபலி... மகிழ்ச்சியில் திளைக்கும் பல்லாலத் தேவன், அவந்திகா
ஹைதராபாத்: 63 வது தேசிய விருதுகள் விழாவில் கடந்தாண்டு வெளியான பாகுபலி சிறந்த திரைப்படம், சிறந்த விஎப்எக்ஸ்(VFX) என 2 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
இதனால் அப்படத்தில் பணியாற்றிய நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
And the National award is here!! Jai Mahishmathi!! @BaahubaliMovie. Thank you!!
— Rana Daggubati (@RanaDaggubati) March 28, 2016
இந்நிலையில் பல்லாலத் தேவனாக பாகுபலியில் மிரட்டிய நடிகர் ராணா டகுபதி 'ஜெய் மகிஷ்மதி' என்ற பிரபாஸின் வசனத்தைக் கூறி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
National award for best film @BaahubaliMovie congratulations to our lovely team @ssrajamouli @Shobu_ @RanaDaggubati #Prabhas #Anushka
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) March 28, 2016
இதுபோல படத்தில் அவந்திகாவாக நடித்திருந்த தமன்னா " சிறந்த திரைப்படத்திற்கான தேசியவிருதை பாகுபலி பெற்றுள்ளது. எங்களது அழகான அணிக்கு வாழ்த்துக்கள்" என்று பாராட்டியிருக்கிறார்.