Don't Miss!
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தீயாக பரவிய வாரிசு நடிகர்-நடிகை காதல் செய்தி: காரணம் இயக்குனர்?
Recommended Video
மும்பை: ரன்பிர் கபூருக்கும், ஆலியா பட்டுக்கும் காதல் என்று வதந்தி பரவ இயக்குனர் அயன் முகர்ஜி தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஆலியா பட் நடித்து வரும் படம் பிரம்மாஸ்த்ரா. ரன்பிர், ஆலியா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். ஒரு காலத்தில் ரன்பிர் மீது கிரஷ் இருந்ததாக ஆலியா தெரிவித்தார்.
இந்நிலையில் அவர்கள் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.
கிசுகிசு
ரன்பிர் கபூரும், ஆலியா பட்டும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. இருவரும் ஜோடி போட்டு பல இடங்களுக்கு செல்வதால் இந்த பேச்சு கிளம்பியுள்ளது.
ஆலியா
ரன்பிர் கபூர் தனது காதலியான கத்ரீனா கைஃபை பிரிந்துவிட்டு சிங்கிளாக உள்ளார். ஆலியாவுக்கும், அவரின் காதலர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அண்மையில் தான் பிரிந்தனர்.
ஐடியா
படத்தில் காதலர்களாக நடிக்க வேண்டும் என்றால் நிஜத்தில் நல்ல புரிதல் ஏற்பட வேண்டும். அதனால் நிஜத்தில் இருவரும் சேர்ந்து நேரம் செலவிடுங்கள் என்று இயக்குனர் ரன்பிர், ஆலியாவிடம் தெரிவித்திருக்கிறார். அதனால் தான் அவர்கள் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள்.
கூல்
காதல் கிசுகிசுக்கள் குறித்து அறிந்து ரன்பிர் கபூர் டென்ஷனாகியுள்ளாராம். ஆனால் ஆலியாவோ எல்லாவற்றையும் கேட்டும் கேட்காதது போன்று கூலாக இருக்கிறாராம்.