Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரன்பிரின் அம்மாவுக்கு தீபிகாவை கண்டாலே எரிச்சலாக வருமாமே
மும்பை: ரன்பிர் கபூரின் அம்மா நீத்துவுக்கு தீபிகா படுகோனேவை கண்டாலே பிடிக்காதாம்.
ரன்பிர் கபூர் நடிக்க வந்த புதிதில் தீபிகா படுகோனேவை காதலித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர்கள் பிரிந்ததற்கு ரன்பிரின் அம்மா நீத்து கபூர் தான் காரணம் என்று கூறப்பட்டது.
ஆனால் ரன்பிரோ தானும், தீபிகாவும் பிரிந்ததற்கு தனது அம்மா காரணம் இல்லை என்று கூறினார். இந்நிலையில் நீத்து உண்மையை தெரிவித்துள்ளார்.
தீபிகா படுகோனே
ரன்பிர் சினிமாவில் நடிக்கத் துவங்கியபோது அவனுடைய ஒரு காதலியை பார்த்து நான் கோபப்படுவேன். அந்த பெண்ணால் என் மகன் சரியாகத் தூங்காமல் இருந்தான். ஒரு நடிகர் புத்துணர்வாகத் தெரிய வேண்டும் என்றால் நல்ல தூக்கம் வேண்டும் அல்லவா என்று நீத்து தெரிவித்துள்ளார். அவர் மறைமுகமாக தீபிகாவைத் தான் தெரிவித்துள்ளார்.
ஓவர் அதிகாரம்
தீபிகா ரன்பிரை காதலித்த நேரத்தில் அவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்குவாராம். ரன்பிர் வெளியே சென்றுவிட்டாலும் தீபிகா அவரது வீட்டில் இருந்து கொண்டு வேலையாட்களை ஓவராக அதிகாரம் செய்வாராம். ஏதோ வீட்டின் எஜமானி போன்று தீபிகா அதிகாரம் செய்தது நீத்துவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம்.
மகனுக்காக
தீபிகாவை கண்டாலே நீத்துவுக்கு பிடிக்காவிட்டாலும் மகனுக்காக அதை வெளிக்காட்டாமல் இருந்துள்ளார்.
பிரிந்ததில் மகிழ்ச்சி
ரன்பிர் தீபிகாவை விட்டு பிரிந்ததில் நீத்துவுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!