Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
உங்க நண்பருக்கும், மனைவிக்குமான கள்ளத்தொடர்பு...: நடிகரை விளாசிய நடிகையின் அக்கா
மும்பை: உங்களின் மனைவி உங்கள் நண்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக வந்த வதந்திகளை நாங்கள் அனைவரும் படித்துள்ளோம் என்று நடிகை கங்கனாவின் அக்கா நடிகர் ரித்திக்கிடம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன்பே நடிகை கங்கனா ரனாவத்துடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கங்கனாவே தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கங்கனா, ரித்திக் இடையே ஒரே சண்டையாக இருக்கிறது.
சண்டை
கங்கனா, ரித்திக் சண்டையில் கங்கனாவுக்கு ஆதரவாக அவரது அக்கா ரங்கோலியும் குதித்துள்ளார். இந்த சண்டை எப்பொழுது ஓயும் என்றே தெரியவில்லை.
போட்டோஷாப்
ரித்திக், கங்கனா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் போட்டோஷாப் இல்லை. அதில் என் தங்கையை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது ரித்திக் ரோஷன் தான் என்று ரங்கோலி தெரிவித்துள்ளார்.
கள்ளத்தொடர்பு
உங்களின் முன்னாள் மனைவி உங்களின் நண்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது பற்றிய வதந்திகளை நாங்கள் அனைவரும் படித்துள்ளோம் ரித்திக். ஏன் எப்பொழுது பார்த்தாலும் மனைவிக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள்? என்று ரங்கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிவு
ரித்திக் ரோஷனும், சூசனும் விவாகரத்து பெற்றுவிட்டனர். சூசனுக்கும் ரித்திக்கின் நெருங்கிய நண்பரான நடிகர் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் அவர்கள் விவகாரத்து பெற்றதாக அப்போது பேசப்பட்டது. அதை தான் ரங்கோலி நேரடியாக தெரிவித்துள்ளார்.