Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கோஹ்லி மனைவி பற்றி அவரின் முன்னாள் காதலர் சொல்வதை கேளுங்க...
Recommended Video
மும்பை: தனது முன்னாள் காதலி அனுஷ்கா சர்மா பற்றி ரன்வீர் சிங் தெரிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் காதலித்து பிரிவது சகஜமாகிவிட்டது. ரன்வீர் சிங் நடித்த முதல் படத்தின் ஹீரோயின் அனுஷ்கா சர்மா. ரன்வீர் சிங்கும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து பிரிந்துவிட்டனர்.
அவரை பிரிந்த பிறகு அனுஷ்கா கோஹ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அனுஷ்கா பற்றி ரன்வீர் கூறியிருப்பதாவது,
சினிமா
அனுஷ்கா இவ்வளவு தூரம் வந்துள்ளதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஒரு அருமையான நடிகை. அதில் சந்தேகமே இல்லை. ஒரு மனுஷியாகவும் அவர் வளர்ந்துவிட்டார்.
முடிவு
அனுஷ்கா தனக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக உள்ளார். செய்வதை சிறப்பாக செய்கிறார். நீ ஒரு உதவாக்கரை அனுஷ்காவிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொள் என்று இயக்குனர் ஆதித்யா சோப்ரா அடிக்கடி என்னிடம் சொல்வார் என்றார் ரன்வீர் சிங்.
ரன்வீர்
அனுஷ்காவை பிரிந்த பிறகு ரன்வீர் தீபிகா படுகோனேவை காதலித்து வருகிறார். கோஹ்லி-அனுஷ்கா திருமணத்திற்கு ரன்வீரும், தீபிகாவும் பூங்கொத்து அனுப்பியுள்ளனர்.
காதல்
ரன்வீர் சிங் ஒரு காலத்தில் அனுஷ்காவை காதலித்ததால் அனுஷ்காவின் திருமணத்திற்கு தீபிகா வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அவர் போன் மூலம் வாழ்த்தினாராம்.