Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பட ஆசை காட்டி மாடல் அழகி பலாத்காரம்: தயாரிப்பாளர் மீது வழக்கு
எர்ணாகுளம்: பட வாய்ப்பு கொடுப்பதாகக் கூறி மாடல் அழகியை பலாத்காரம் செய்ததாக மலையாள பட தயாரிப்பாளர் வைஷக் ராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாடல் அழகியும், வளர்ந்து வரும் நடிகையுமான இளம் பெண் ஒருவருக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி மலையாள தயாரிப்பாளர் வைஷக் ராஜன் அவரை தனது வீட்டிற்கு அழைத்ததாக செய்திகள் வெளியாகின.
தயாரிப்பாளரின் பேச்சை நம்பி அந்த பெண் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கத்ரிகடவில் இருக்கும் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து ராஜன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பத்மஸ்ரீ டாக்டர் சரோஜ் குமார்(2012), வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்(2016), சங்க்ஸ்(2017), ரோல் மாடல்ஸ்(2017) ஆகிய படங்களை தயாரித்துள்ளார் வைஷக் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.