Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எது மகிழ்ச்சியை தருகிறதோ அதை செய்யுங்கள்… ராஷ்மிகா மந்தானாவின் க்யூட் அட்வைஸ் !
ஹைதராபாத் : கொஞ்சிக் கொஞ்சி நடித்து ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்தவர் ராஷ்மிகா மந்தனா.
தொடர்ந்து குடும்பபாங்கான பெண்ணாகவும் க்யூட் கேர்ளாகவும் நடித்து வந்த ராஷ்மிகா சுல்தான் படத்தின் மூலம் தமிழக்கு தனது அறிமுகத்தை கொடுத்தார்.
அட்லீயின் புதிய படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் பிரபல ஹீரோ.. தீயாய் பரவும் தகவல்!
இளைஞர்களின் கனவு கன்னியான ரஷ்மிகா மந்தனா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சூப்பரான அட்வைசை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
அதிக சம்பளம்
தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வரும் நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த "கீதா கோவிந்தம்" மற்றும் "டியர் காம்ரேட்" இவரின் ரசிகர் கூட்டத்தை மட்டும் அதிகரிக்காமல் திரைத்துறையில் இவரது மார்க்கெட்டையும் உயர்த்தி தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருக்கிறார் ராஷ்மிகா.
தமிழில் ரசிகர்கள்
கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள்கூட்டத்தைபெற்றிருந்தார்.கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை திருப்திபடுத்தினார். தனது க்யூட்டான நடிப்பின் மூலம் பல மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.
நம்பிக்கை பேச்சு
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, கொரோனா நேரத்தில், தனது ரசிகர்களிடையே நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை ஊக்குவிக்கும் வகையில், சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார். கொரோனா நேரத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது மற்றும் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது குறித்தும் பேசி இருந்தார்.
பிடித்ததை செய்யுங்கள்
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், என் தோழி எனக்கு கூறியதை நான் உங்களுக்கு சொல்றேன். உங்களுக்கு எந்த விஷயம் மகிழ்ச்சியைத் தருகிறதோ அதை செய்யுங்கள்... அவை பணம் அல்லது அறிவு தரும் துறைகளாகக் கூட இருக்கலாம் அதில் உங்கள் மனதை செலுத்துங்கள் எனக் தெரிவித்துள்ளார்.