Don't Miss!
- Finance பெங்களூரு டிராபிக்: மலைப்போல நம்பப்படும் புதிய சேவை.. இதுமட்டும் நடந்துட்டா, வேற லெவல் தான்..!!
- News "டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மோடி பிரதமரான பிறகுதான் இப்படிப் பேசுகிறார்! - ஆமிர்கானுக்கு எதிராக ரவீணா டாண்டன்
சகிப்புத் தன்மையும் பாதுகாப்பும் இல்லாத இந்திய நாட்டை விட்டே வெளியேறலாம் என் மனைவி யோசனை கூறியதாக ஆமிர்கான் கூறியது இந்திய ஊடகங்களில் பெரும் செய்தியாகிவிட்டது.
ஏகப்பட்ட விவாதங்கள், பிரதி விவாதங்கள் மீடியாக்களில். திரையுலகப் பிரபலங்கள் தொடர்ந்து ஆமிருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
ஆமிர்கான் கருத்துக்கு சல்மான்கான், ஷாரூக் கான் போன்றவர்கள் ஆதரவளித்துள்ளனர். ஆனால் அனுபம் கெர் போன்றவர்கள், 'அதெப்படி ஏழு மாதங்களுக்குள் சகிப்புத் தன்மையும் பாதுகாப்பும் இல்லாமல் போய்விட்டது இந்தியாவில்?' என ஆமிருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் ஆமீர் கானுடன் ஒரு காலத்தில் ஜோடியாக நடித்த ரவீணா டான்டன் தன் பங்குக்கு ஆமிர்கானைச் சாடியுள்ளார். அதில் "நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு கடந்த ஆறேழு மாதங்களாகத்தான் இப்படிப்பட்ட சகிப்புத் தன்மை பற்றிய கருத்துக்களைக் கூறி வருகின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!