Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மோடி பிரதமரான பிறகுதான் இப்படிப் பேசுகிறார்! - ஆமிர்கானுக்கு எதிராக ரவீணா டாண்டன்
சகிப்புத் தன்மையும் பாதுகாப்பும் இல்லாத இந்திய நாட்டை விட்டே வெளியேறலாம் என் மனைவி யோசனை கூறியதாக ஆமிர்கான் கூறியது இந்திய ஊடகங்களில் பெரும் செய்தியாகிவிட்டது.
ஏகப்பட்ட விவாதங்கள், பிரதி விவாதங்கள் மீடியாக்களில். திரையுலகப் பிரபலங்கள் தொடர்ந்து ஆமிருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
ஆமிர்கான் கருத்துக்கு சல்மான்கான், ஷாரூக் கான் போன்றவர்கள் ஆதரவளித்துள்ளனர். ஆனால் அனுபம் கெர் போன்றவர்கள், 'அதெப்படி ஏழு மாதங்களுக்குள் சகிப்புத் தன்மையும் பாதுகாப்பும் இல்லாமல் போய்விட்டது இந்தியாவில்?' என ஆமிருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் ஆமீர் கானுடன் ஒரு காலத்தில் ஜோடியாக நடித்த ரவீணா டான்டன் தன் பங்குக்கு ஆமிர்கானைச் சாடியுள்ளார். அதில் "நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு கடந்த ஆறேழு மாதங்களாகத்தான் இப்படிப்பட்ட சகிப்புத் தன்மை பற்றிய கருத்துக்களைக் கூறி வருகின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.
-
செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?
-
எதே சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் செய்யலையா?.. அப்போ அவர் சொன்னது என்ன ஆச்சு?
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி