Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புருஷன்மார்களோட காச கள்ளத்தனமா கரியாக்குகிறீர்களா?: மருமகள், நஸ்ரியாவை கேட்ட மம்மூட்டி
திருவனந்தபுரம்: கணவன்மார்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக பணத்தை கரியாக்குகிறீர்களா என நடிகர் மம்மூட்டி தனது மருமகள் அமல் சுபியா மற்றும் நடிகை நஸ்ரியாவை கேட்டுள்ளார்.
நஸ்ரியா மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர் மீண்டும் நடிக்க வருவார், வருவார் என்று கூறப்படுகிறதே தவிர அவர் சினிமா பக்கம் வருவதாக தெரியவில்லை.
இதற்கிடையே நஸ்ரியா வெயிட் போட்டு பூசினாற் போன்று உள்ளார்.
வீடு
நஸ்ரியா கேரளாவில் அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியுள்ளார். நடிக்கும் வேலை இல்லாததால் அவர் புதிதாக வாங்கியுள்ள அபார்ட்மென்ட்டை அலங்கரிக்கும் அதாங்க இன்டீரியர் டிசைனிங் வேலையை கையில் எடுத்துள்ளார்.
மம்மூட்டி மருமகள்
நடிகர் துல்கர் சல்மானின் மனைவி அமல் சுபியா இன்டீரியர் டெகரேஷன் குறித்த படிப்பு படித்துள்ளார். அவரும் நஸ்ரியாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆவர்.
உதவி
நஸ்ரியா தனது அபார்ட்மென்டடை அலங்கரிக்க தோழி அமல் சுபியாவின் உதவியை கேட்க அவரும் பேஷா செய்யலாமே என்று கூறியுள்ளார்.
ஷாப்பிங்
அபார்ட்மென்ட்டை அலங்கரிக்கத் தேவையான பொருட்களை வாங்க நஸ்ரியாவும், அமலும் கடை, கடையாக ஏறி வருகிறார்கள்.
மம்மூட்டி
கணவன்மார்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக பணத்தை கரியாக்குகிறீர்களா என கடை, கடையாக ஏறி இறங்கும் தனது மருமகள் அமல் சுபியா மற்றும் நடிகை நஸ்ரியாவிடம் நடிகர் மம்மூட்டி காமெடியாக கேட்டுள்ளார்.