For Daily Alerts
Don't Miss!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சவுந்தர்யா ரஜினிகாந்த் தன் கணவரை பிரிய காரணம் இது தானாம்!
News
oi-Shameena
By Siva
|
சென்னை: ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவரை பிரிந்து வாழ்வதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஷ்வினை பிரிந்து வாழ்கிறார். கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர்கள் பிரிந்ததற்கான காரணத்தை அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
சவுந்தர்யா, அஷ்வின் இடையே காதல் இல்லாமல் போனது. இதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துக் கூட பேசாமல் இருந்தனர். இனியும் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டதால் பிரிந்துவிட்டனர்.
அவர்கள் நான்கு ஆண்டுகள் காதலித்தபோதிலும் ஏதோ கல்யாணம் செய்ய வேண்டுமே என்பதற்காக செய்தனர் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
According to a source, loss of love is the reason for Soundharya Rajinikanth getting separated from her husband Ashwin.
Story first published: Tuesday, September 20, 2016, 10:18 [IST]
Other articles published on Sep 20, 2016
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
Featured Posts