Don't Miss!
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'நெஞ்சம் மறப்பதில்லை' ரெஜினாவுடன் ஜோடி சேர்ந்த அதர்வா!
சென்னை: 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ரெஜினாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.
செல்வராகவன் - எஸ்.ஜே.சூர்யாவின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் ரெஜினா பேயாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தில் அதர்வாவின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ரெஜினாவுக்குக் கிடைத்திருக்கிறது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஓடம் இளவரசு இயக்குகிறார். முன்னதாக மெட்ராஸ் கலையரசனை இப்படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருந்தனர்.
இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை தற்போது அதர்வாவை ஹீரோவாகவும், ரெஜினாவை ஹீரோயினாகவும் உறுதி செய்துள்ளனர்.
இப்படம் குறித்து ரெஜினா '' இந்தப் படத்தில் அதர்வாவின் ஜோடியாக நான் நடிக்கிறேன். இது ஒரு சுவாரஸ்யமான கதை. எனது முந்தைய படங்கள் மற்றும் கதாபாத்திரங்களிலிருந்து இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறேன்.
செப்டம்பர் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார். 2 ஹீரோயின் கதை என்பதால் இன்னொரு ஹீரோயினை படக்குழு தற்போது வலைவீசித் தேடி வருகிறதாம்.