Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஐஸ்வர்யா ராய் வீட்டில் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய சீனியர் நடிகை?
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகை ரேகா ஐஸ்வர்யா ராய்க்கு எழுதிய கடிதம் பற்றி தான் இந்தி திரையுலக பிரபலங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும் அவரது மாமியாரும், நடிகையுமான ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை என்று பலகாலமாக பேசப்படுகிறது.
மகள் ஆராத்யாவை கூட மாமியார் பக்கமே செல்லவிடமாட்டாராம் ஐஸ்வர்யா.
கடிதம்
ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து தள்ளி பாலிவுட் நடிகை ரேகா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆஷுக்கு ரேகா மா எழுதும் கடிதம் என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
ஜெயா பச்சன்
ரேகா கடிதம் எழுதியதில் என்ன தவறு என்று கேட்கலாம். அவர் கடிதம் எழுதியதில் ஒரு தவறும் இல்லை. ஜெயா பச்சனுக்கு ரேகாவை சுத்தமாக பிடிக்காது என்பது பாலிவுட்டுக்கே தெரியும்.( அது பெரிய பழைய கதை)
கோபம்
தனக்கு ஆகாத ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் நெருங்கிப் பழகி வருவது ஜெயா பச்சனுக்கு பிடிக்கவில்லையாம். இந்நிலையில் ரேகா கடிதம் எழுதியுள்ளது எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியுள்ளது.
ஆசி
ஐஸ்வர்யா பொது நிகழ்ச்சிகளில் ரேகாவை பார்த்தால் அம்மா என்று அன்பாக அழைத்து ஆசி பெறுவார். மாமியாருக்கு ரேகாவை பிடிக்காது என்று தெரிந்தும் ஐஸ் அவருடன் ஒட்டி உறவாடி வருகிறார்.
பேச்சு
நடிகை ஷம்மி இறுதிச் சடங்கில் தான் மாமியாரும், மருமகளும் பாசமாக இருந்தார்கள். அதற்குள் கடிதம் வடிவில் குண்டு வந்து விழுந்துவிட்டதே என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.