Don't Miss!
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகை திவ்யா உன்னி அவர் கணவரை ஏன் பிரிந்தார்னு தெரியுமா?
திருவனந்தபுரம்: நடிகை திவ்யா உன்னி ஏன் அவரது கணவர் டாக்டர் சுதீர் சேகரனை பிரிந்துவிட்டார் என்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
கேரளாவில் இருந்து கோலிவுட் வந்தவர் திவ்யா உன்னி. அவர் முறைப்படி பரதம், மோகினியாட்டம், குச்சிப்புடி கற்றவர். நடிப்பை போன்றே நாட்டியத்திலும் ஈடுபாடு உள்ளவர். அவர் கடந்த 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் சேகரனை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
பிரிவு
திவ்யா, சுதீர் தம்பதிக்கு அர்ஜுன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து திவ்யா கணவரை பிரிந்துவிட்டார். குழந்தைகளை அழைத்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து கொச்சிக்கு வந்துவிட்டார்.
என்ன காரணம்?
சுதீர் சேகரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை திவ்யா கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து தான் அவர் கணவரை பிரிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார் என்று முதலில் கூறப்பட்டது.
ஈகோ
திவ்யாவின் கணவருக்கு ஈகோ அதிகமாம். அதனால் தான் அவர்கள் பிரிந்துவிட்டார்களாம். சுதீருக்கு திவ்யா அமெரிக்காவில் நடனப் பள்ளி நடத்தி வந்தது சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
நடனப் பள்ளி
என்ன எப்பொழுது பார்த்தாலும் நடனம் நடனம் என்று கிடக்கிறாய், ஒழுங்காக நடனப் பள்ளியை மூடிவிட்டு வீட்டோடு இரு என்று திவ்யாவுக்கு கட்டளையிட்டாராம் சுதீர். நடனத்தை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று கூறி கேரளாவுக்கு வந்துவிட்டாராம் திவ்யா.
சமரசம்
நடனப் பள்ளி தானே நடத்துகிறார், நடத்திட்டுப் போகட்டுமே. வீட்டில் சும்மா இருந்து என்ன செய்வார் என்று திவ்யா மற்றும் அவரது கணவரின் குடும்பத்தாரும் எவ்வளவோ சொல்லியும் சுதீர் கேட்கவில்லையாம்.
கொச்சி
தான் என்ற அகந்தை உள்ளவருடன் இனியும் சேர்ந்து வாழ முடியாது என்று கிளம்பி வந்துள்ள திவ்யா கொச்சியில் நடன ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாராம். விரைவில் திரைப்படங்களிலும் நடிக்கப் போகிறாராம்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!