Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெளிநாட்டு தொழிலதிபருக்கு ‘க்யூட் பொண்டாட்டி’யாகும் தனுஷ் ஹீரோயின்!
தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்.
சென்னை: நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
தனுஷின் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் தான். பின்னர் டெல்லிக்கு வந்து மாடலிங் செய்து வந்தார்.
2007ம் ஆண்டில் மிஸ் இண்டியா இன் அமெரிக்கா அழகி போட்டியில் டைட்டில் வென்றவர். தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலம் தான் இந்திய சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் தனுஷ், சிம்பு என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்த போதும், தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.
இதனால், நடிப்பில் இருந்து ஒதுங்கிய எம்பிஏ பட்டதாரியான ரிச்சா, வர்த்தக கல்வி நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் இருக்கிறார். இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துக்கு தொடர்புடைய ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக ரிச்சா அறிவித்துள்ளார்.
Just wanted to share that I am engaged ❤! Joe and I met in business school and it has been two wonderful years! Looking forward to the next phase of my life. Wedding date not set yet!😊 pic.twitter.com/7ozwry8Zg9
— Richa Gangopadhyay (@richyricha) January 15, 2019
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜோவை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிசினஸ் ஸ்கூலில் சந்தித்தேன். இருவரும் காதலித்தோம். இப்போது நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. எனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?